Skip to main content

வேலைவாய்ப்பு: சமூகப் பாதுகாப்புத் துறையில் பணி!

மாநில தத்து வள ஆதார மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி: திட்ட உதவியாளர்

காலியிடம்: 1

கல்வித் தகுதி: இளங்கலைப் பட்டத்துடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: 10,000

விண்ணப்பிக்கும் முறை: தபால்

அனுப்ப வேண்டிய முகவரி:

மாநில தத்து வள ஆதார மையம்,


சமூகப் பாதுகாப்புத் துறை

எண் 300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லீஸ், சென்னை-10,

தொலைப்பேசி: 044-26423050

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 17/8/2018

Comments

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்