Skip to main content

நமது தேசிய சின்னங்கள் என்ன என்ன என்று தெரிந்து கொள்வோமே?


 *நமக்காக கீழே👇👇👇👇👇👇👇👇👇👇👇*
*தேச தாய் - பாரதமாதா*
*தேசதந்தை - மகாத்மா காந்தி,*
*தேச மாமா -

ஜவஹர்லால் நேரு,*
*தேச சேவகி - அன்னை தெரசா,*
*தேச சட்டமேதை - அம்பேத்கார்,*
*தேச ஆசிரியர் - இராதாகிருஷ்ணன், அறிவியல் அறிஞர் - சர்.சி.வி.இராமர்.*
*தேச பூச்சி - வண்ணத்துப்பூச்சி,*
*நாட்காட்டி - 1957 சக ஆண்டு,*
*நகரம் - சண்டிகார்,*
*உலோகம் - செம்பு,*
*உடை - குர்தா புடவை,*
*உறுப்பு - கண்புருவம்.*

*தேச கவிஞர் - இரவீந்தரநாத்,*
*தேச நிறம் - வெண்மை,*
*தேச சின்னம் - நான்குமுக சிங்கம்,*
*தேச பாடல் - வந்தே மாதரம்,*
*தேசிய கீதம் - ஜனகனமன,*
*தேசிய வார்த்தை - சத்யமேவ ஜெயதே,* *தேசிய நதி - கங்கை,*
*சிகரம் - கஞ்சன் ஜங்கா,*
*பீடபூமி - தக்கானம்,*
*பாலைவனம் - தார்,*
*கோயில் - சூரியனார், )*
*தேர் - பூரி ஜெகநாதர்,*
*எழுது பொருள் - பென்சில்,*
*வாகனம் - மிதிவண்டி,*
*கொடி - மூவர்ணக் கொடி,*
*விலங்கு - புலி,*
*மலர் - தாமரை,*
*விளையாட்டு - ஹாக்கி,*
*பழம் - மாம்பழம்,*
*உணவு - அரிசி,*
*பறவை - மயில்,*
*இசைக் கருவி - வீணை,*
*இசை - இந்துஸ்தானி,*
*ஓவியம் - எல்லோரா,*
*குகை - அஜந்தா,*
*மரம் - ஆலமரம்,*

*காய் - கத்தரி.*
*மாநிலம் அல்லாத மொழி - சிந்து, உருது, சமஸ்கிருதம்,*
*மலைசாதியினர் மொழி - போடோ, சந்தாலி.*
*நடனம் - பரதநாட்டியம், குச்சிப்புடி,கதக்களி,ஒடிசி, கதக்,*
*மொழி - கொங்கனி, பெங்காளி.*
*பஞ்சாபி, மலையாளம், அஸ்ஸாமி, ஒரியா, நேபாளம், குஜராத்தி, தெலுங்கு,ஹிந்தி, மராத்தி, மணிப்பூரி, காஷ்மீரி,தமிழ்.*
*மாநில இரட்டை மொழி - டோகரி (பஞ்சாப்) மைதிலி(பீகார்).*
*பெரு உயிரி - யானை,*
*நீர் உயிரி - டால்பின்,*
*அச்சகம் - நாசிக்,*
*வங்கி - ரிசர்வ் வங்கி,*
*அரசியலமைப்பு சட்டபுத்தகம்,*
*கொடி தயாரிப்பு - காரே (ஆந்திர பிரதேசம்)*
நமது இந்திய திருநாட்டின் தேசிய சின்னங்கள் மேலே கூறிய 48 சின்னங்களாகும்.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு