Skip to main content

நமது தேசிய சின்னங்கள் என்ன என்ன என்று தெரிந்து கொள்வோமே?


 *நமக்காக கீழே👇👇👇👇👇👇👇👇👇👇👇*
*தேச தாய் - பாரதமாதா*
*தேசதந்தை - மகாத்மா காந்தி,*
*தேச மாமா -

ஜவஹர்லால் நேரு,*
*தேச சேவகி - அன்னை தெரசா,*
*தேச சட்டமேதை - அம்பேத்கார்,*
*தேச ஆசிரியர் - இராதாகிருஷ்ணன், அறிவியல் அறிஞர் - சர்.சி.வி.இராமர்.*
*தேச பூச்சி - வண்ணத்துப்பூச்சி,*
*நாட்காட்டி - 1957 சக ஆண்டு,*
*நகரம் - சண்டிகார்,*
*உலோகம் - செம்பு,*
*உடை - குர்தா புடவை,*
*உறுப்பு - கண்புருவம்.*

*தேச கவிஞர் - இரவீந்தரநாத்,*
*தேச நிறம் - வெண்மை,*
*தேச சின்னம் - நான்குமுக சிங்கம்,*
*தேச பாடல் - வந்தே மாதரம்,*
*தேசிய கீதம் - ஜனகனமன,*
*தேசிய வார்த்தை - சத்யமேவ ஜெயதே,* *தேசிய நதி - கங்கை,*
*சிகரம் - கஞ்சன் ஜங்கா,*
*பீடபூமி - தக்கானம்,*
*பாலைவனம் - தார்,*
*கோயில் - சூரியனார், )*
*தேர் - பூரி ஜெகநாதர்,*
*எழுது பொருள் - பென்சில்,*
*வாகனம் - மிதிவண்டி,*
*கொடி - மூவர்ணக் கொடி,*
*விலங்கு - புலி,*
*மலர் - தாமரை,*
*விளையாட்டு - ஹாக்கி,*
*பழம் - மாம்பழம்,*
*உணவு - அரிசி,*
*பறவை - மயில்,*
*இசைக் கருவி - வீணை,*
*இசை - இந்துஸ்தானி,*
*ஓவியம் - எல்லோரா,*
*குகை - அஜந்தா,*
*மரம் - ஆலமரம்,*

*காய் - கத்தரி.*
*மாநிலம் அல்லாத மொழி - சிந்து, உருது, சமஸ்கிருதம்,*
*மலைசாதியினர் மொழி - போடோ, சந்தாலி.*
*நடனம் - பரதநாட்டியம், குச்சிப்புடி,கதக்களி,ஒடிசி, கதக்,*
*மொழி - கொங்கனி, பெங்காளி.*
*பஞ்சாபி, மலையாளம், அஸ்ஸாமி, ஒரியா, நேபாளம், குஜராத்தி, தெலுங்கு,ஹிந்தி, மராத்தி, மணிப்பூரி, காஷ்மீரி,தமிழ்.*
*மாநில இரட்டை மொழி - டோகரி (பஞ்சாப்) மைதிலி(பீகார்).*
*பெரு உயிரி - யானை,*
*நீர் உயிரி - டால்பின்,*
*அச்சகம் - நாசிக்,*
*வங்கி - ரிசர்வ் வங்கி,*
*அரசியலமைப்பு சட்டபுத்தகம்,*
*கொடி தயாரிப்பு - காரே (ஆந்திர பிரதேசம்)*
நமது இந்திய திருநாட்டின் தேசிய சின்னங்கள் மேலே கூறிய 48 சின்னங்களாகும்.

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா