Skip to main content

பாடப்புத்தகத்தில் தவறான விஷயங்கள் இருப்பதாக கிரிக்கெட் வீரர் சேவாக் கருத்து

குழந்தைகளின் பாடப்புத்தகத்தில் தவறான விஷயங்கள்
இருப்பதாக கிரிக்கெட் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார் இந்தியஅணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் விரேந்திர

சேவாக் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர்
கிரிக்கெட் மட்டுமல்லாது சமூகத்தில் நடக்கும் பல விஷயங்களில் தனது கருத்தை பதிவிட்டு வருகிறார்
இந்நிலையில், பாடப்புத்தகத்தில் குடும்பங்களின் வகைகள் என்ற தலைப்பில் சிறிய குடும்பம், கூட்டுக்குடும்பம் ஆகிய இரண்டு வகைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் கூட்டுக் குடும்பத்தில் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி மற்றும் பல குழந்தைகள் இருப்பார்கள்
ஆனால் கூட்டுக் குடும்பத்தில் இருந்துகொண்டு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழமுடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது
இதைப் புகைப்படம் எடுத்து இதன் மீதான கருத்தை சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

அவர் வெளியிட்டுள்ள பதிவில், “குழந்தைகளின் பாடப்புத்தகத்தில் இது போன்று நிறைய தவறான விஷயங்கள் உள்ளது. இதை மறுமதிப்பீடு செய்யும் அதிகாரிகள் தங்களின் வேலைகளைச் சரியாக செய்யவில்லை” எனப் பதிவிட்டுள்ளார்

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா