Skip to main content

6 மாதங்களுக்கு Unlimited Data மற்றும் Free Calls

ரிலையன்ஸ் நிறுவனம் மான்சூன் ஹங்காமா என்ற பெயரில் புதிய ஆஃபர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி 594 ரூபாய்க்கு 6 மாதங்களுக்கு இலவச கால் மற்றும் டேட்டாவை பெற்றுக்கொள்ளலாம்.

உங்கள் பழைய மொபைலை ஜியோ நிறுவனத்திடம் கொடுத்து, புதிய 4ஜி ஜியோபோனை ரூ.501 என்ற விலைக்கும் இந்த ஆஃபர் மூலம் வாங்கி கொள்ளலாம். ஜியோ நிறுவனம் கடந்த ஆண்டு தனது 4ஜி ஜியோபோனை அறிமுகப்படுத்தியது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது புதிய ஆஃபருடன் அந்த போன் வெளியிடப்படுகிறது. ரிலையன்ஸ் நிறுவனமும் குறிப்பிட்டுள்ள போன்களை எக்ஸ்சேஞ் ஆஃபர் மூலம் அந்நிறுவனத்திடம் கொடுத்தால், ரூ.501க்கு புதிய ஜியோபோன் கிடைக்கும். 501 போக, ரூ.594 மதிப்புள்ள ஜியோவின் 6 மாதங்களுக்கான கால் மற்றும் டேட்டா பேக்கையும் இதனுடன் வாங்க வேண்டுமாம். இதில் 90 ஜிபி வரையிலான டேட்டா, அதிவேக 4ஜி ஸ்பீடில் இருக்கும்.

ஆக மொத்தம், ரூ.1095 கொடுத்து, உங்கள் பழைய போனை ஜியோவிடம் கொடுத்தால், புதிய ஜியோபோனை 6 மாத அன்லிமிட்டட் கால் மற்றும் டேட்டாவுடன் பெற்றுக் கொள்ளலாம். ரீசார்ஜ் போக, அந்நிறுவனத்துக்கு கொடுக்கும் ரூ.501 ரூபாய் கூட டெபாசிட் தொகை தான். 3 வருடங்களுக்கு பிறகு, ஜியோபோனை திருப்பி கொடுத்துவிட்டு, 501 ரூபாயை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு