Skip to main content

இதுதான்யா ஆஃபர்.... ரூ.44,990 ஸ்மார்ட்போன் ரூ1947-க்கு!

பெரும்பாலான ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் விழாக்காலங்களில் அல்லது சிறப்பு தினங்களில் ஆஃபர்களை வழங்குவது வழக்கமான ஒன்றுதான். ஆனால், விவோ வழங்கி இருக்கும் ஆஃபர், ஆஃபர்களையே மிஞ்சும் அளவில் உள்ளது.

வரும் 15 ஆம் தேதி இந்தியாவின் 72 வது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது. இதை முன்னிட்டு விவோ ஸ்மார்ட்போன் நிறுவனம் இன்று நள்ளிரவு முதல் 9 ஆம் தேதி வரை சலுகைகளை அறிவித்துள்ளது. ஆம், 44,990 ரூபாய் மதிப்புள்ள விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போனை 1947 ரூபாய்க்கு வழங்குவதாக விவோ அறிவித்துள்ளது.
விவோ போர்ட்டல், அங்காடிகளிலும் இந்த சலுகைகளை பெறலாம். மேலும், இயர்போன், யுஎஸ்பி சார்ஜிங்க கேபிள் ஆகியவை வெறும் 72 ரூபாய்க்கு கேஷ் பேக்குடன் விற்கப்படவுள்ளது. இந்த சலுகை இன்று நள்ளிரவு துவங்கி, விற்பனை 3 நாள் நள்ளிரவு மட்டும் தொடரும் என்று விவோ கூறியுள்ளது. இதோடு, குறிப்பிட்ட பொருட்களுக்கு தள்ளுபடி, கேஷ்பேக் மற்றும் கூப்பன்களும் வழங்கப்படும்.

1947 ரூபாய்க்கு விவோ நெக்ஸ் போன் ஆகஸ்டு 6 ஆம் தேதி தொடங்கவுள்ள சிறப்புச் சலுகை விலையிலான இணைய விற்பனை 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
44 ஆயிரத்து 990 ரூபாய் மதிப்புள்ள விவோ நெக்ஸ் வெறும் 1947 ரூபாய்க்கு விற்பனைக்கு வருகிறது. விவோ போர்ட்டல், அங்காடிகளிலும் இந்தச் சலுகைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.
72 ரூபாயில் யு.எஸ்.பி விவோவின் பிற தயாரிப்புகளான இயர்போன், யு.எஸ்.பி சார்ஜிங்க கேபிள் ஆகியவை வெறும் 72 ரூபாய்க்குக் கேஷ்பேக்குகளுடன் விற்கப்படவுள்ளது. இன்று நள்ளிரவு தொடங்கும் விற்பனை கடைசிப் பொருள் இருக்கும்வரை 3 நாளைக்குத் தொடரும் என்று விவோ கூறியுள்ளது.

கேஷ்பேக், கூப்பன் சலுகை குறிப்பிட்ட வகை ஸ்மார்ட் போன்கள் மற்றும் பிற மொபைல் துணைப் பொருட்களுக்குத் தள்ளுபடி, கேஷ்பேக், மற்றும் கூப்பன்களும் கூடுதலாக வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்க இருக்கிறது.
விவோநெக்ஸ் சிறப்பம்சங்கள் சிறப்புத் தள்ளுபடியில் விற்பனையாகவுள்ள விவோ நெக்ஸ், 6.59 இன்ச்சுடன் பிங்கர் பிரிண்ட் சென்சாருடன், பேசில் லெஸ் டிஸ்பிளேயுடன் வடிவமைக்கப்பட்டது. 8 ஜி.பி ரேம் மற்றும் 128 ஜி.பி ஸ்டோரேஜ் ஆகிய சிறப்பம்சங்களைக் கொண்டது.

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு