Skip to main content

டிசம்பர் 31-க்குப் பின் உங்கள் ஏடிஎம் கார்டு வேலை செய்யாமல் போக வாய்ப்பு!

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கி நிறுவனமான எஸ்பிஐ அன்மையில் மேக்னட்டிக் டேப் உள்ள பழைய ஏடிஎம் டெபிட் கார்டுகள வேலை செய்யாது என்று அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவித்துள்ளது.
பழைய கார்டுகள் வைத்துள்ள வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கணக்கு உள்ள கிளைகளுக்குச் சென்று சிப் வைக்க
ப்பட்டுள்ள கார்டுகளுக்காகக் கோரிக்கையினை அளிக்குமாறும் தெரிவித்துள்ளது.
டிவிட்டர் அறிவிப்பு
எஸ்பிஐ வங்கி டிவிட்டரில் ஆர்பிஐ விதிகளின் படி 2018-ம் ஆண்டுக்கு பிறகு பழைய மேக்னட்டிக் டேப் உள்ள எஸ்பிஐ கிரெடிட் கார்டுகள் செல்லாது என்றும், இந்தக் கார்டு மாற்ற முறை பாதுகாப்பானது என்று கட்டணம் ஏதுமில்லை என்றும் தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர்கள்

எனவே எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது கார்டுகளை மாற்ற கோரிக்கையினை அளிக்குமாறும் டிசம்பர் 31 வரை செய்யவில்லை என்றால் பழைய கர்டுகள் ஏடிஎம் இயந்திரங்களில் செல்லாது என்று கூறுகின்றனர்.
சுதேசி
இந்தியாவின் நம்பர் 1 சுதேசி நிறுவனம் என்ற பெயரினை பாரத ஸ்டேட் வங்கியான எஸ்பிஐ பெற்றுள்ளது. நிதி துறையிலும் எஸ்பிஐ-க்கு அடுத்தபடியாக எல்ஐசி நிறுவனம் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

Comments

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்