Skip to main content

ஏப்ரல் 1 முதல் ஆதார் அட்டையில் முகவரியை மாற்றிக்கொள்ள புதிய சேவை

ஆதார் அட்டையில் முகவரியை மாற்றிக்கொள்ள ஆதார் ஆணையம் வங்கிக் கணக்குகள் போன்று பின் (PIN) எனப்படும் ரகசியக் குறியீடு சேவையை தொடங்குகிறது.

நிலையில்லாத முகவரியை உடைய வாடகை வீட்டுதாரர்கள், பணியிடமாற்றம் உள்ளிட்ட காரணங்களால் முகவரி மாறிக்கொண்டே இருப்பவர்கள் உள்ளிட்டோர் ஆதார் அட்டையில் தங்கள் முகவரி மாற்ற நடவடிக்கையின் போது சிரமங்களை சந்திப்பதாகக் கூறப்படுகிறது.

தற்போதுள்ள முறைப்படி அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட முகவரி ஆவணங்களை தொடர்புடைய அதிகாரிகளிடம் கொடுத்து விண்ணப்பித்துவிட்டுக் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் வரும் ஏப்ரல் 1 முதல் ஆதார் ஆணையம் ரகசியக் குறியீடு சேவையை தொடங்குகிறது. தொடர்புடையவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட ரகசியக் குறியீட்டை பயன்படுத்தி தங்களது முகவரியை எளிதாக மாற்றிக் கொள்ள முடியும் என தெரிவித்துள்ளது. 

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா