Skip to main content

பிஎப் தொகையை பங்குசந்தையில் தொழிலாளர்கள் விரும்பும் திட்டத்திலேயே முதலீடு செய்ய மத்திய அரசு முடிவு

இபிஎப் தொகையை எந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்? தொழிலாளர்களே முடிவு செய்து கொள்ளும் திட்டம் அறிமுகமாகிறது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்காக பிடித்தம் செய்யப்படும் தொகையை எந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம் என தொழிலாளர்களே முடிவு செய்யும் புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இபிஎப் பயனாளர்களுக்கு ஆண்டுக்கு 8.5 சதவீதம் வட்டி தற்போது வழங்கப்படுகிறது. பிடித்தம் செய்யப்படும் தொகையில் பெரும் பகுதி பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டு, ஆண்டுக்கு 16 சதவீதம் அளவுக்கு தொழிலாளர் வைப்பு நிதி அமைப்புக்கு வருவாய் கிடைத்துள்ளது. இந்த நிலையில் அதிக லாபம் ஈட்டும் வகையில் பங்குகள், கடன் பத்திரங்கள் உள்ளிட்டவற்றில் எதில் முதலீடு செய்யலாம் என தொழிலாளர்களே முடிவு செய்து கொள்ளும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

முன்னுதாரணமாக விளங்கும் வடமணப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி

எண்ம முறையில் பாடம் கற்றல், குழந்தைகள் நூல்கள் வாசித்தல், கணினிபயிற்சி பெறுதல், அறிவியல் ஆய்வகம் என பல சிறப்பு அம்சங்களுடன் சுகாதாரம், ஒழுக்கம் ஆகியவற்றுடன் சேர்ந்து கல்வி கற்பிக்கப்படுகிறது.