Skip to main content

ஐ.டி.ஐ., நிறுவனங்களில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை: ஐ.டி.ஐ., கல்வி நிறுவனங்களில், முதல்கட்ட கலந்தாய்வுக்கு பின் ஏற்பட்டுள்ள காலியிடங்கள், இரண்டாம் கட்ட கலந்தாய்வின் போது நிரப்பப்பட உள்ளதால், மாணவர்களிடமிருந்து,
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இன்று முதல், ஆக., 11 வரை, www.skilltraining.tn.gov.in என்ற, இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில் உள்ள, தொழிற்பயிற்சி நிலையங்கள், தொழில் பிரிவுகள், அவற்றுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீடு விபரங்கள், இணையதளத்தில் உள்ள, விளக்க கையேட்டில் தரப்பட்டுள்ளன.ஒரு மாணவர், பல மாவட்டங்களில், தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், ஒவ்வொரு மாவட்டத்திற்கும், தனித்தனி விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா