Skip to main content

வேலைவாய்ப்பு: கிராம உதவியாளர் பணி!

வேலைவாய்ப்பு: கிராம உதவியாளர் பணி!
நாகை மாவட்டத்தில் காலியாகவுள்ள கிராம உதவியாளர் பணியிடத்துக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இனச்சுழற்சி அடிப்படையில் நிரப்பப்படவுள்ளனர்.


பணி: கிராம உதவியாளர் III

காலியிடம்: 8

குறைந்தபட்ச வயது: 21

கல்வி தகுதி: 5ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: வட்டாச்சியர், கீழ்வேளூர் என்ற முகவரிக்கு நேரில் அல்லது அஞ்சலில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 31/7/2018

மேலும், விவரங்களுக்கு http://www.velaivaaippu.in/index.php/detail/newsaae36a1a36fcf32e4b19afaaa6bf011e/ என்ற லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா