Skip to main content

ராணுவத்திற்கு ஆட்களை சேர்ப்பதற்கான சிறப்பு முகாம்

ராணுவத்திற்கு ஆட்களை சேர்ப்பதற்கான முகாம்,
சேலத்தில், ஆக., 22 முதல், செப்., 2 வரை நடைபெற உள்ளது. சேலம் மகாத்மா காந்தி விளையாட்டரங்கில் நடைபெற உள்ள முகாமில், நீலகிரி, தேனி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், கோவை,
திண்டுக்கல், திருப்பூர் மற்றும் சேலம் மாவட்டங்களை சேர்ந்த, இளைஞர்கள் பங்கேற்கலாம்.
ராணுவத்தில், பொதுப்பணி, தொழில் நுட்பம், கிளார்க், நர்ஸ் உட்பட பல்வேறு பணிகளுக்கு, ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இதில் பங்கேற்க விரும்புவோர், www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில், ஆக., 6க்குள் விண்ணப்பிக்க வேண்டும். நுழைவுச்சீட்டு, ஆக., 10க்கு பின் வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் இணையதளத்திலிருந்து, நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, 0422 - 2222022 என்ற, எண்ணில் தொடர்பு

Comments

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா