மாணவர்கள் வாசித்தல்/எழுதுதல் திறன் பெற மாலை 5.55 வரை பயிற்சி - மாவட்ட ஆட்சியர் உத்தரவு
தொடக்க நடுநிலைப்பள்ளிகளில்மாலை 5.55 வரை மாணவர்களுக்கு பயிற்சி - மாணவர்கள் வாசித்தல்/எழுதுதல் திறன் பெற 2 மாதம் கெடு - மாணவர்கள் பெற்றிருக்க வேண்டிய திறன்கள் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு
சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்
Comments
Post a Comment