Skip to main content

தினமும் 5GB Data - Jio வின் அதிரடி திட்டம் அறிமுகம்

தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிய அறிவிப்பை அறிவித்த வண்ணம் உள்ளது,
அந்தவரிசையில் ரூ.509/- மற்றும் ரூ.799/- திட்டத்தில்

அசத்தலான டேட்டா சலுகையை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த டேட்டா ஆஃபர் பல்வேறு ஜியோ வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


ஜியோ நிறுவனம் விரைவில் பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்ய தயார் நிலையில் உள்ளது, அறிமுகமான ஜியோ  போஸ்ட்பெயிட் (JioPostPaid) திட்டமானது. மாதத்திற்கு ரூ.199/- என்கிற விலையை கொண்டுள்ளது. இந்த திட்டத்திற்கு எந்தவொரு பாதுகாப்பு  வைப்பு நிதியும் தேவையில்லை. குறிப்பாக டேட்டா நன்மை மட்டுமின்றி, இந்த திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதுமான ரோமிங் உட்பட வரம்பற்ற  குரல் அழைப்புகளையும் பயனராகில் அனுபவிக்கலாம். மேலும் தற்சமயம் அறிவிக்கப்பட்டுள்ள ரூ.509 மற்றும் ரூ.799 திட்டங்களைப் பற்றி விரிவாக
பார்ப்போம்.

ஜியோ ரூ.509/- திட்டம்:
ஜியோ அறிவித்துள்ள ரூ.509/- திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 4ஜிபி டேட்டா வீதம் பயன்படுத்த முடியும், குறிப்பாக இந்த திட்டத்தை 28நாட்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். ஜியோ ரூ.509/- திட்டத்தில் பயனர்கள் மொத்தமாக 112ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ ரூ.509/- திட்டத்தின் அம்சங்கள்:
ஜியோ ரூ.509/- திட்டத்தில் பயனர்கள் அனைத்து எஸ்டிடி மற்றும் லோக்கல் கால் அழைப்புகளை இலவசமாக பெற முடியும், அதன்பின்பு தினமும் 100எஸ்எம்எஸ் வரை இந்த திட்டத்தில் பெற முடியும்.
ஜியோ ரூ.799/- திட்டம்:
ஜியோ அறிவித்துள்ள ரூ.799/- திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 5ஜிபி டேட்டா வீதம் பயன்படுத்த முடியும், குறிப்பாக இந்த திட்டத்தை 28நாட்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். ஜியோ ரூ.799/- திட்டத்தில் பயனர்கள் மொத்தமாக 140ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
How to check PF Balance in online (TAMIL)

ஜியோ ரூ.799/- திட்டம்:
ஜியோ ரூ.799/- திட்டத்தில் பயனர்கள் அனைத்து எஸ்டிடி மற்றும் லோக்கல் கால் அழைப்புகளை இலவசமாக பெற முடியும், அதன்பின்பு தினமும் 100எஸ்எம்எஸ் வரை இந்த திட்டத்தில் பெற முடியும்.

2ஜிபி டேட்டா:
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வழங்கும் ரூ.448/-திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது, குறிப்பாக இந்த திட்டத்தை 84நாட்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். பின்பு ஜியோ அறிவித்துள்ள ரூ.498/-திட்டத்தில் 2ஜிபி டேட்டா வீதம் 91 நாட்களுக்கு பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு