Skip to main content

கட்டுரை-பேச்சு போட்டிகள்: மாணவர்கள் பங்கேற்க அழைப்பு

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடத்தும் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் பங்கேற்க சென்னை மாவட்ட மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


 கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் 27-ஆம் தேதியும், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான போட்டிகள் 28-ஆம் தேதியும் சென்னை காயிதே மில்லத் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் காலை 9 மணி முதல் நடைபெறவுள்ளன.
 தலைப்பு போட்டி தொடங்கும் முன் அறிவிக்கப்படும். மாணவர்கள் போட்டி நடக்கும் நாளன்று கல்லூரி, பள்ளிகளில் உரிய படிவத்தில் பரிந்துரைக் கடிதம் பெற்று வர வேண்டும் என்று தமிழ் வளர்ச்சித் துறை தெரிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

முன்னுதாரணமாக விளங்கும் வடமணப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி

எண்ம முறையில் பாடம் கற்றல், குழந்தைகள் நூல்கள் வாசித்தல், கணினிபயிற்சி பெறுதல், அறிவியல் ஆய்வகம் என பல சிறப்பு அம்சங்களுடன் சுகாதாரம், ஒழுக்கம் ஆகியவற்றுடன் சேர்ந்து கல்வி கற்பிக்கப்படுகிறது.