Skip to main content

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான விளையாட்டுப்போட்டிகள்

நாளை (21.01.16) தஞ்சாவூர் மாவட்ட அளவில் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான விளையாட்டுப்போட்டிகள் தஞ்சை சத்யா ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது..


ஆண்களுக்கு தனியாகவும், பெண்களுக்கு தனியாகவும் நடைபெறும்.

இதில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் அலுவலகத்தில் உடனடியாக பெயர் கொடுக்கவும்.
கலந்துகொள்பவர்களுக்கு நாளை OD உண்டு..

Comments

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்