Skip to main content

ePayRoll ல் வெள்ள நிவாரணத்திற்கு ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்வதற்கான விவரம்

ePayRoll ல் வெள்ள நிவாரணத்திற்கு ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்வதற்கான விவரம்
டிசம்பர் 2015 ஊதியத்தை திருத்தங்கள் மேற்கொண்டு Report Generate செய்து கொள்ள வேண்டும்

பின்னர் Menu வில் புதியதாக CMPRF என்ற புதிய Menu உருவாக்கப்பட்டுள்ளது அதை கிளிக் செய்ய வேண்டும்
அதில் Entry யை கிளிக் செய்ய வேண்டும் அதில் தங்கள் அலவலகத்தில் உள்ள ஒவ்வொரு பட்டியாலாக(Bill)தேர்வு செய்தவுடன் அப்பட்டியலில் எள்ள அனைத்து பணியாளர்களின் பெயர் ஒரு நாள் ஊதியத் தொகை காண்பிக்கும் விருப்பம் உள்ள பணியாளர்களின் பெயரை தேர்தெடுக்கவேண்டும் அப்பட்டியலில் அனைவருக்கும் விருப்பம் என்றால் மேலே உள்ள Check Boxஐ கிளிக் செய்ய வேண்டும்
தேர்வு செய்தபின் Save Button ஐ கிளிக் செய்யவேண்டும்

பின்னர் CMRPF Menu வில் Forward% கிளிக் செய்ய வேண்டும்

பின்னர் DDO வில் Login செAccountantய்து CMRPF Menu வில் Approve என்பதை கிளிக் செய்ய வேண்டும்

பின்னர் Accountant ல் Login செய்து ECS Report Generate செய்தால் ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்து முதலைமைச்சரின் நிவாரணக்கணக்கிற்கு எவ்வளவு பணம் செல்லும் என்ற விவரம் காண்பிக்கப்படும்

Bill Pass ஆகி நமக்கு ஊதியம் கிடைக்கும் நாளன்று முதலமைச்சரின் நிவாரண நிதி கணக்கிற்கு உங்கள் பணம் ECS மூலம் வரவு வைக்கப்படும்

Comments

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்