Skip to main content

வரலாறு காணாத நவம்பர் மாத மழை: நூலிழையில் சாதனையை தவறவிட்ட சென்னை.

சென்னை இந்த நூற்றாண்டில் நவம்பர் மாதத்தில் அதிக மழை பொழிவு என்ற வரலாற்று சாதனையை நூலிழையில் தவறுவிட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 28-ம் திகதி தொடங்கிய நிலையில், சென்னையில் நவம்பர் மாதத்துகான மழைப்பதிவு 1049.3 மி.மீ பதிவாகியுள்ளது.


இது, இந்த நூற்றாண்டில் இரண்டாவது முறையாக நவம்பர் மாதத்தில் சென்னையில் பெய்த அதிக மழையளவு ஆகும்.

இதற்கு முன்னதாக கடந்த 1918-ம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னையில் 1088.4 மிமீ மழை பதிவாகியுள்ளது.

கடந்த சில வாரங்களாக சென்னையில் கனமழை பெய்து வந்ததால் 2015 நவம்பர் மாத மழையளவு பழைய சாதனையை முறியடிக்கும் என எதிர்பாக்கப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக சென்னையில் மழை இல்லை.

எனவே, நவம்பர் 30-ம் திகதியுடன் முடிவடைந்த காலகட்டத்தில் சென்னையில் 1049.3 மி.மீ மழை பதிவானதன் மூலம், சென்னை புதிய சாதனையை நூலிழையில் தவறிவிட்டுள்ளது.

இதற்கிடையில் இன்று சென்னை உள்பட தமிழகத்தில் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா