அரையாண்டு பொதுத்தேர்வு ஜனவரி மாதத்தில் நடத்த வேண்டும்
தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி அரையாண்டு பொதுத்தேர்வு ஜனவரி மாதத்தில் நடத்த வேண்டும் என்ற அறிவிப்பு அனைத்து அரசு, அரசு உதவிபெரும் மற்றும் தனியார், தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கும் பொருந்தும் - பள்ளிக்கல்வி
இயக்குநர் முனைவர் ச. கண்ணப்பன் அவர்களின் செயல்முறைகள்
இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி
எண்ம முறையில் பாடம் கற்றல், குழந்தைகள் நூல்கள் வாசித்தல், கணினிபயிற்சி பெறுதல், அறிவியல் ஆய்வகம் என பல சிறப்பு அம்சங்களுடன் சுகாதாரம், ஒழுக்கம் ஆகியவற்றுடன் சேர்ந்து கல்வி கற்பிக்கப்படுகிறது.
Comments
Post a Comment