TNPSC தேர்வு எழுதும் நபர் தாம் பணிபுரியும் துறையில் முன் அனுமதி பெற வேண்டும்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் ஒவ்வொரு தேர்விற்கும் தேர்வு எழுதும் நபர் தாம் பணிபுரியும் துறையின் தலைவரிடம் முன் அனுமதி பெற வேண்டும். RTI
சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்