Skip to main content

திருப்பூர் அஞ்சல் கோட்டத்தில் காலியாக உள்ள கிளை அஞ்சலக அலுவலர் பணி

திருப்பூர் அஞ்சல் கோட்டத்தில் காலியாக உள்ள கிளை அஞ்சலக அலுவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் டி.சக்திவேல் முருகன் வெளியிட்ட அறிக்கை:
திருப்பூர் அஞ்சல் கோட்டத்தில் பல்வேறு பகுதிகளில் 14 கிளை
அஞ்சலக அலுவலர் பணிக்கான இடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு டிசம்பர் 2-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பணியிடங்கள் காலியாக உள்ள ஊர்களின் பெயர், விண்ணப்பிப்போருக்கான தகுதிகள், விண்ணப்பம் அனுப்பும் முறைகள், விண்ணப்ப படிவங்கள் ஆகியவற்றை இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இப்படிவங்களை விண்ணப்ப அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளபடி மட்டுமே அனுப்ப வேண்டும்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்