Skip to main content

அண்ணா பல்கலை: ஒத்திவைக்கப்பட்ட தேர்வு தேதிகள் அறிவிப்பு

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் ஒத்தி வைக்கப்பட்ட  தேர்வுகளின் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கனமழை காரணமாக, அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. அண்ணா பல்கலை மற்றும் அதன் கீழ் உள்ள உறுப்பு கல்லூரிகளிலும் வெள்ள நீர் சூழ்ந்
திருந்தது. மாணவர்களின் நலன் கருதி பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டது.
ஒத்தி வைக்கப்பட்ட தேர்வுகளின் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. டிச.,2 முதல் 12 வரை பல்கலை வளாகத் தேர்வுகளும், பொறியியல் கல்லூரிகளில் டிசம்பர் 21-ம் தேதி முதல் ஜனவரி 4-ம் தேதி வரை தேர்வு நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
மேலும் www.annauniv.edu என்ற இணையதளத்தில் தேர்வு தேதிகளை அறியலாம்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா