Skip to main content

பாரத பிரதமரின் கல்வி உதவித் தொகைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

  உயர்கல்விக்கான உதவித் தொகை பெற, விண்ணப்பங்களை நேரிடயாகவும், ஆன்லைனில் பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம் என திண்டுக்கல் கலெக்டர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

            அவர் கூறியிருப்பதாவது: பிளஸ் 2ல் 60 சதவீத மதிப்பெண் பெற்று, மருத்துவம், பொறியியல் படிப்பில் முதலாமாண்டு படிக்கும் முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள், பாரத பிரதமரின் உயர்கல்வி
உதவித் தொகைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். நவம்பர் 20க்குள் நேரிடையாக விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய தேதி பின்னர் அறிவிக்கப்படும், என்று கூறியுள்ளார். இதுதொடர்பான விபரங்களுக்கு கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள முன்னாள் படை வீரர் நலன் உதவி இயக்குனரை நேரில் தொடர்பு கொள்ளலாம், எனவும் தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்