Skip to main content

சர்வதேச தீர்வுகளுக்கான வங்கியின் துணைத் தலைவராக ரகுராம் ராஜன் தேர்வு

உலகில் உள்ள மத்திய வங்கிகளின் நிதி ஸ்திரத்தன்மையை பாதுகாக்க அனைத்து வங்கிகளுக்கும் வரைமுறை மற்றும் விதிகளை உருவாக்கி வருவது பிஐஎஸ் என அழைக்கப்படும் சர்வதேச தீர்
வுகளுக்கான வங்கியாகும் (Bank for International Settlements - BIS).
இந்த வங்கியின் தலைவராக ஜெர்மனியை சேர்ந்த பொருளாதார வல்லுனர் ஜென்ஸ் வெயிட்மேன் இருந்து வருகிறார்.
இந்நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த இந்த வங்கியின் துணைத்தலைவர் பதவிக்கு இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த வங்கியின் துணைத்தலைவராக அவர் 3 ஆண்டுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், சுவிட்சர்லாந்தில் நடந்த பிஐஎஸ் இயக்குநர்கள் வாரியக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முதல் முறையாக இந்தியர் ஒருவர் இந்த பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்