Skip to main content

தமிழ்நாடு இளம் அறிவியல் ஆய்வாளர் விருதுக்கு டிச.,4 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு இளம் அறிவியல் ஆய்வாளர் விருதுக்கு டிசம்பர் 4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:

அறிவியல் நகரம் 2014-ம் ஆண்டிற்கான “தமிழ்நாடு இளம் அறிவியல் ஆய்வாளர் விருது” மற்றும் “தமிழ்நாடு வாழ்நாள் அறிவியல் சாதனையாளர் விருது” ஆகிய விருதுகளுக்கான விண்ணப்பப் படிவங்கள், விதிகள் மற்றும் விவரங்களை அறிவியல் நகர இணையதளத்தில் (www.sciencecitychennai.in) வெளியிட்டுள்ளது.
இணையதளம் வாயிலாக அறிவியல் ஆய்வாளர்கள் விண்ணப்பப் படிவங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் டிசம்பர் 4-ம் தேதி மாலை 5.45 மணி வரை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா