Skip to main content

இளைஞர் படையினருக்கு நவ.29ல் எழுத்துத்தேர்வு

தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படையினருக்கு, 29ம் தேதி, எழுத்துத்தேர்வு நடக்கிறது. 
தமிழக போலீசில், போலீசாருக்கு உறுதுணையாக செயல்பட, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட, சிறப்பு காவல் இளைஞர் படையினர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள், தங்களை போலீசாராக அறிவிக்க வேண்டும் என, அரசுக்கு கோரிக்கை விடுத்ததை அடுத்து, சில மாதத்திற்கு
முன், அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும், 29ம் தேதி, சிறப்பு காவல் இளைஞர் படையினருக்கான எழுத்துத்தேர்வை, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்துகிறது. அதற்கான நுழைவுச்சீட்டு, இளைஞர் படையினருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
தேர்வில் வெற்றி பெறுபவர்கள், தமிழக போலீசாராக மாற்றப்படுவர் என, போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்