Skip to main content

டிசம்பர் 2015 மாத குறுவள மையப் பயிற்சி மற்றும் கணிதம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சி

தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு 5.12.15 அன்று குறு வள மைய அளவில் நடைபெறவுள்ளது.
*உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு 12.12.15 அன்று குறு வள மைய அளவில் நடைபெறவுள்ளது.

கணிதம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சி!!!
*உயர் தொடக்க நிலை கணிதம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 9.12.15 முதல் 11.12.15 வரை 3 நாட்கள் வட்டார வள மைய அளவிலான பயிற்சி நடைபெறவுள்ளது.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்