சென்னை: டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் குருப்-2 தேர்வுக்கு இன்று வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், விண்ணப்பிக்கும் கடைசி தேதி வரும் 18ம் தேதி வரை நீட்டிக்கப்ப
ட்டுள்ளது. தேர்வுக்கட்டணம் 20.11.15ம் தேதி வரை செலுத்தலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்