புதுடில்லி": சிறு குழந்தைகளை பராமரிக்கும் அங்கன்வாடிகளின் தரத்தை மேம்படுத்த வும், அவற்றின் செயல்பாட்டை தீவிரப்படுத்தவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன்படி, நாடு முழுவதும், மூன்று லட்சம் அங்கன்வாடிகளில் உள்ள பணியாளர்களுக்கு, 'ஸ்மார்ட் போன், டேப்லெட்' ஆகிய வற்றை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம், ஒவ்வொரு அங்கன்வாடியிலும், குழந்தைகளுக்கு எவ்வளவு ஊட்டச் சத்து உணவுகள் வழங்கப்பட்டுள்ளன என்பதையும், அங்கன்வாடிகளின் செயல்பாட்டை யும் அரசு கண்காணிக்க முடியும்.