Skip to main content

அங்கன்வாடிகளுக்கு ஸ்மார்ட் போன்

புதுடில்லி": சிறு குழந்தைகளை பராமரிக்கும் அங்கன்வாடிகளின் தரத்தை மேம்படுத்த வும், அவற்றின் செயல்பாட்டை தீவிரப்படுத்தவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.


        இதன்படி, நாடு முழுவதும், மூன்று லட்சம் அங்கன்வாடிகளில் உள்ள பணியாளர்களுக்கு, 'ஸ்மார்ட் போன், டேப்லெட்' ஆகிய வற்றை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதன் மூலம், ஒவ்வொரு அங்கன்வாடியிலும், குழந்தைகளுக்கு எவ்வளவு ஊட்டச் சத்து உணவுகள் வழங்கப்பட்டுள்ளன என்பதையும், அங்கன்வாடிகளின் செயல்பாட்டை யும் அரசு கண்காணிக்க முடியும்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

முன்னுதாரணமாக விளங்கும் வடமணப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி

எண்ம முறையில் பாடம் கற்றல், குழந்தைகள் நூல்கள் வாசித்தல், கணினிபயிற்சி பெறுதல், அறிவியல் ஆய்வகம் என பல சிறப்பு அம்சங்களுடன் சுகாதாரம், ஒழுக்கம் ஆகியவற்றுடன் சேர்ந்து கல்வி கற்பிக்கப்படுகிறது.