Skip to main content

ஓய்வூதியதாரர்கள் ஆண்டுதோறும் வாழ்வுறுதிச் சான்றிதழ் அளிக்க வேண்டும்

ஓய்வூதியம் பெறுவோர் தங்களது வாழ்வுறுதிச் சான்றிதழை ஆண்டுதோறும் நவம்பர் மாதம்சம்பந்தப்பட்ட வங்கிகளில் அளிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக, மத்திய
நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:


வங்கிகள் தடையின்றி சேவையை வழங்குவதற்கு ஏதுவாக, ஓய்வூதியம் பெறுவோர் தங்களது வாழ்வுறுதிச் சான்றிதழை ஆண்டுதோறும் நவம்பர் மாதம், சம்பந்தப்பட்ட வங்கிக் கிளைகளில் அளிக்க வேண்டும்.


அந்தச் சான்றிதழில், தற்போதைய முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய, மாநில அரசுத் துறைகள், ராணுவம், ரயில்வே உள்ளிட்ட துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு அரசு சார்பில் வங்கிகள் ஓய்வூதியம் வழங்கி வருகின்றன. 

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்