Skip to main content

ஓட்டுனர் பணியிடம்: நவ., 6க்குள் விண்ணப்பிக்கலாம்


        ஓட்டுனர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, நவ., ௬ம் தேதி கடைசி நாளாகும். இதுகுறித்து, தொழிலாளர் நல ஆணையர் பெ.அமுதா வெளியிட்டுள்ள அறிக்கை:

           தொழிலாளர் துறை, தொழிலாளர் உதவி ஆணை
யர் மற்றும் தொழிலாளர் ஆய்வாளர் அலுவலகங்களுக்கான, கார் ஓட்டுனர் பணியிட நியமனம், சென்னை, கோவை, திருச்சி மற்றும் மதுரை தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது.

             அவற்றுடன், சென்னை தொழிலாளர் ஆணையர் அலுவலகத்திற்கான வாகன ஓட்டுனர் பணியிடத்திற்கு, சென்னை மற்றும் குன்னுார் தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகங்களிலும், கோத்தகிரி, தோட்ட நிறுவன ஆய்வாளர் அலுவலகங்களுக்கான கார் ஓட்டுனர் பணியிட நியமனம், கோவை இணை ஆணையர் அலுவலகத்திலும் நடைபெற உள்ளது.

           விண்ணப்பம் www.labour.tn.gov.in எனும் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது அந்தந்த மாவட்டங்களில் உள்ள, தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகங்களில், நேரடியாக பெற்றுக்கொள்ளலாம். நவ., 6ம் தேதி, விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா