Skip to main content

டிச., 1ல் பெரம்பலூரில் அறிவியல் பெருவிழா

மாநில அறிவியல் பெருவிழா, கண்காட்சி மற்றும் கணித கருத்தரங்கம், டிச., 1 முதல், 3 வரை, பெரம்பலுாரில் நடக்கிறது.பள்ளி மாணவர்கள் பங்கேற்கும், ஜவஹர்லால் நேரு தேசிய அறிவியல் திருவிழா, ஆண்டுதோறும் மத்திய அரசால் நடத்தப்படும். இவ்வாண்டு விழாவில் பங்கேற்பதற்கான,
தமிழக மாணவர்களை தேர்வு செய்ய, மாநில அளவிலான நிகழ்ச்சிகளுக்கு, பள்ளிக்கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி இவ்விழா, டிச., 1 முதல், 3 வரை, பெரம்பலுாரில், நடத்தப்படுகிறது. மாநில அளவில் தேர்வாகும் கண்காட்சிப் பொருட்கள், தேசிய போட்டிக்கு அனுப்பப்படும் என, பள்ளிக்கல்வி துறை சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்