Skip to main content

எடை குறைவான ஹெல்மெட்: ஆலோசனை வழங்கி பாராட்டு பெற்ற ஆசிரியை.

அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் வி.பொன்ராஜ் பங்கேற்ற கலாம் பாசறை சந்திப்பு நிகழ்ச்சியில், எடை குறைவான ஹெல்மெட் தயாரிக்கவேண்டுமென்ற கோரிக்கையை காரைக்கால்
பள்ளி விரிவுரையாளர் முன்வைத்து பாராட்டு பெற்றார்.

சென்னையில் உள்ள கோடம்பாக்கம் நல்லோர் வட்டம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலாம் பாசறை சந்திப்பு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இதில் மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் வி.பொன்ராஜ் கலந்துகொண்டார். இக்கருத்தரங்கில் பங்கேற்று, பாராட்டு பெறும் வகையிலான கருத்தை வெளியிட்ட காரைக்கால் தந்தைப் பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி வேதியல் விரிவுரையாளர் எஸ்.சித்ரா, 4 கிலோ எடையிலிருந்த மாற்றுத் திறனாளிகளுக்கான செயற்கை காலை 400 கிராம் எடையில் தயாரித்ததாக கலாம் கூறியிருந்தார். அதுபோல, கார்பன் கூட்டுப் பொருளைக் கொண்டு ஹெல்மெட் தயாரிக்க முடியுமா, முடியும் என்றால் தயங்காமல் தயாரிப்புக்கான நடவடிக்கை எடுக்கவேண்டுமென ஆலோசனை கூறியிருந்தேன்.

இதனை மிகச்சிறந்த ஆலோசனை என்ற கலாமின் அறிவியல் ஆலோசகர் வி.பொன்ராஜ், தயாரிக்க முடியும் என்ற பதிலைத் தந்தார். அரங்கத்தில் இருந்தோரும் இந்த ஆலோசனைக்கு பாராட்டு தெரிவித்தனர்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு