மதுரை மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல், பதவி உயர்வுக்கான கவுன்சிலிங் செப்.,16ல் நடக்கிறது.
மதுரை மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல், பதவி உயர்வுக்கான கவுன்சிலிங் செப்.,16 ல் நடக்கிறது.
மாநகராட்சி அலுவலகத்தில் அன்று காலை 10 மணிக்கு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், 11 மணிக்கு பட்டதாரி ஆசிரியர்கள், மதியம் 12 மணிக்கு நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், 3 மணிக்கு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்கள், 3.30 மணிக்கு இடைநிலை ஆசிரியர்கள் பங்கேற்கலாம். காலிப்பணியிட விபரம் மற்றும் பணிமூப்பு பட்டியல், மாநகராட்சி அலுவலகத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.