Skip to main content

ஜிமெயிலில் பிளாக் செய்யும் வசதி: கூகுளின் புதிய அப்டேட் அறிவிப்பு

 கூகுளில் வரும் மெயில்களில் குறிப்பிட்ட சிலரின் மெயில்களைப் பார்க்க வேண்டாம் என எண்ணினால், அதனை உடனடியாக தடுத்து ‘பிளாக்’ செய்யும் வசதியை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜிமெயிலை கணினி மூலமாக உபயோகிக்கும் வாடிக்கையாளருக்கு மட்டுமின்றி, ஆன்ட்ராய்டு போன்கள் மூலம் உபயோகப்படுத்துவோருக்கும், இந்த அப்டேட் வந்திருப்பதாக செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது கூகுள்.


ஒருமுறை ‘பிளாக்’ செய்யப்படும் நபர்களின் மெயில்கள் நேரடியாக ‘ஸ்பாம்’ என்னும், பெட்டிக்குள் சென்று சேரும். ஒருவேளை அந்த குறிப்பிட்ட நபரை பிளாக்கிலிருந்து எடுக்க நினைத்தாலும், உடனடியாக அவர்களை ‘அன்பிளாக்’ செய்துகொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த அப்டேட்டின் மூலம், தேவையில்லாத, விளம்பரம் மற்றும் செய்தி வெளியிடும் பக்கங்களை நொடியில் பிளாக் செய்ய முடியும் என்கிறது கூகுள் வட்டாரம். 

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா