Skip to main content

வருமான வரியை முன்கூட்டியே செலுத்த இன்று கடைசி நாள்

தனி நபர்களும், நிறுவனங்களும் வருமான வரியை முன்கூட்டியே செலுத்துவதற்கு செவ்வாய்க்கிழமை (செப். 15) கடைசி நாளாகும்.
 இதுதொடர்பான அறிவிப்பை மத்திய நிதியமைச்சகம்
தொடர்ச்சியாக சுட்டுரையில் ஏற்கெனவே வெளியிட்டுள்ளது.
 அந்த அறிவிப்பில், வருமான வரியை செப்டம்பர் 15-க்குள் செலுத்திவிடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
 மேலும், இதுதொடர்பாக தொலைக்காட்சி, வானொலி உள்ளிட்டவற்றிலும் மத்திய அரசு விளம்பரம் வெளியிட்டு வருகிறது. 
 முன்கூட்டியே செலுத்தும் வரியின்மூலம், நிறுவனங்களின் செயல்திறனை ஓரளவுக்கு கணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா