Skip to main content

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் டெக்னீசியன், சயின்டிபிக் உதவியாளர் பணி


இந்திய அரசின்கீழ் மும்பையில் செயல்பட்டு வரும் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள டெக்னீசியன், சயின்டிபிக் உதவியாளர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: 02/2015 (R-1)
பணி: Scientific Assistant/B (Pathology)
காலியிடங்கள்: 03
வயதுவரம்பு: 15.09.2015 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும். இத்துடன் மருத்துவ ஆய்வக தொழில்நுட்பத்தில் 1 வருட டிப்ளமோ (DMLT)  அல்லது MLT முடித்திருக்க வேண்டும்.

பணி: Scientific Assistant/B (Physiotherapist)
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 15.09.2015 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் Physiotherapy பிரிவில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.150.

பணி: Technician/D (Dental Technician)
காலியிடங்கள்: 03
வயதுவரம்பு: 15.09.2015 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் அறிவியல் பிரிவில் பிளஸ் 2 பிரிவில் தேர்ச்சி பெற்று இந்திய டென்டல் கவுன்சிலின்கீழ் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் Dental Technician பிரிவில் 2 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: Technician/C (Printing)
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 15.09.2015 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: கணிதம், அறிவியல் பாடங்களை உளளடக்கிய பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 இல் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Printing பிரிவில் 1 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட பிரிவில் 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Technician/B (Printing)
காலியிடங்கள்: 02
வயதுவரம்பு: 15.09.2015 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: கணிதம், அறிவியல் பாடங்களை உளளடக்கிய பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 இல் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Printing பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100 எஸ்சி, எஸ்டி பிரிவினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யப்படும் முறை: டிரேடு தேர்வு, நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.barcrecruit.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.09.2015
மேலும் வயதுவரம்பு சலுகை, கட்டணம் செலுத்தும் முறை, சம்பளம், அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறியwww.barcrecruit.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு