Skip to main content

வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைக்கும் பணி நிறுத்தம்

புதுடில்லி: சில நாட்களுக்கு முன் அரசின் நலத்திட்டங்களை பெற ஆதார் எண் அவசியமில்லை என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதனையடுத்து, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணியை தேர்தல் ஆணையம் நிறுத்தியுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுக்கும் தலைமை தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. வாக்காளர்களிடம் ஆதார் எண்ணை கேட்கும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்