Skip to main content

டி.என்.பி.எஸ்.சி., சுறுசுறு! நான்கு ஆண்டுகளுக்கு பின் 'ரிசல்ட்'

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நான்கு ஆண்டுகளுக்கு முன் நடத்திய தேர்வுக்கு இப்போது முடிவுகளை வெளியிட்டு உள்ளது.தேர்வாணையம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு பொது சுகாதார பணியில் அடங்கிய 12 புள்ளியியலாளர் பதவிக்கு 2011 பிப்.
26ல் தேர்வு நடத்தப்பட்டது; இதில் 1262 பேர் கலந்து கொண்டனர்; அதில் 36 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதன் விவரம் டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு மருத்துவ சார்நிலை பணியில் 49 வட்டார சுகாதார புள்ளியியலாளர் பதவிக்கு 2011 பிப்ரவரியில் நடத்திய தேர்வு நடந்தது; இதில் 2934 பேர் கலந்து கொண்டனர்; அதில் 61 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் இரண்டாம் கட்ட நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு உள்ளனர். அதற்கான பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

முன்னுதாரணமாக விளங்கும் வடமணப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி

எண்ம முறையில் பாடம் கற்றல், குழந்தைகள் நூல்கள் வாசித்தல், கணினிபயிற்சி பெறுதல், அறிவியல் ஆய்வகம் என பல சிறப்பு அம்சங்களுடன் சுகாதாரம், ஒழுக்கம் ஆகியவற்றுடன் சேர்ந்து கல்வி கற்பிக்கப்படுகிறது.