Skip to main content

அரசு கட்டடங்களின் உறுதித்தன்மை:பொதுப்பணி துறை ஆய்வுக்கு உத்தரவு

அனைத்து மாவட்டங்களிலும், ஏராளமான அரசு கட்டடங்கள் சேதமடைந்து உள்ளன. முறையான பராமரிப்பு இல்லாததால், சில இடங்களில் மேற்கூரை பழுதாகி, மழைநீர் கசிந்து ஆவணங்கள் நனையும் சூழ்நிலையும் உள்ளது. இதையடுத்து, வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பாக, அக்கட்டடங்களின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்து
சீரமைக்க, பொதுப்பணித் துறையினருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.


அத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அரசு கட்டடங்களை ஆய்வு செய்து, தேவையான நிதி பெற்று சீரமைக்கப்படுவதோடு, இடி தாங்கியும் பொருத்தப்படும்' என்றார். 

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா