Skip to main content

எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு பரிசு தொகை

2014—2015 ஆம் கல்வியாண்டில், இறுதியாண்டு படிப்பினை முடித்த மாணவர்களுக்கு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பரிசு தொகை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தகுதிகள்: பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு மற்றும் தொழிற்கல்வி
படிப்பில், 60 சதவீத தேர்ச்சி.

விதிமுறைகள்: அனைத்து ஆண்டுகளிலும் தேர்ச்சி பெற்ற ஒருங்கிணைந்த மதிப்பெண் சதவீதத்தின் அடிப்படையில், மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

பல்கலைக்கழக பதிவாளர், கல்லூரி முதல்வரிடமிருந்து வரப்பெற்ற உயர் மதிப்பெண் பட்டியலின் அடிப்படையில், மாணவர்கள் பரிசித் தொகைக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.

பரிசுத்தொகை: 3000 முதல் 6000 ரூபாய் வரை.

பட்டியல் சென்றடைய வேண்டிய கடைசி நாள்: டிசம்பர் 31

குறிப்பு: பரிசுத்தொகை குறித்து மாணவர்கள் தாங்கள் பயின்ற கல்லூரி முதல்வரை அனுகவும்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்