Skip to main content

கணினி மூலமே வருமான வரி 80 வயதினருக்கு உத்தரவு

வருமான வரி கணக்கை, கணினி மூலம் தாக்கல் செய்வது, 80 வயது உட்பட்டோருக்கு கட்டாயம்' என, வருமான வரித்துறை அறிவித்துள்ளது.வருமான வரித்துறை கூடுதல் ஆணையர்
மதிவாணன் வெளியிட்டுள்ள அறிக்கை:
நடப்பு ஆண்டில், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது, வரும், 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல், ஆண்டு வருமானம் உள்ள, 80 வயதுக்கு உட்பட்டவர்கள், வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது, கூடுதல் வரி செலுத்தி திரும்ப பெறுவது போன்றவற்றை, கணினி மூலமே செய்ய வேண்டும்.
சென்னை வருமான வரி அலுவலக எல்லைக்குள் இருப்பவர்கள், நுங்கம்பாக்கம் வருமான வரி ஆணையர் அலுவலகத்திலும், தாம்பரம் அலுவலக எல்லைக் குள் இருப்பவர்கள், தாம்பரம் வருமான வரி சேவை மையத்திலும், கணக்குகளை தாக்கல் செய்யலாம்.இவ்வாறு அவர்
கூறியுள்ளார்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்