Skip to main content

30 மாணவர்களுக்கு கீழ் உள்ள ஈராசிரியர் பள்ளி களில் வகுப்பறை பிரித்து சிறப்புடன் கற்பிக்க எளிய வழிமுறை

30 மாணவர்களுக்கு கீழ் உள்ள ஈராசிரியர் பள்ளி களில் வகுப்பறை பிரித்து சிறப்புடன் கற்பிக்க எளிய வழிமுறை
  • 1 to 4   SABL முறையில் தான் கட்டாயம் கற்பிக்க வேண்டும் என்பதால்   ஒரே வகுப்பறையில் 1 std (to) 4 Std வகுப்புகள் இருக்குமாறு அமைக்க வேண்டும்  .    
        5-ம் வகுப்பு SALM தனியாக உள்ள வாரு அமைக்க வேண்டும் .            
  • தலைமை ஆசிரியர் 5-ம் வகுப்பில்  ( SALM)       3 - பாடங்களிற்கும்  -                 உதவி ஆசிரியர்  இரண்டு (2) பாடங்களிற்கும் கற்பித்தல் வேண்டும் .          
  • 1 முதல் 4 ம் வகுப்பு  (SABL)     தலைமை ஆசிரியர் இரண்டு பாடங்களிற்கும் ' .      உதவி ஆசிரியர் மூன்று (3) பாடங்களிற்கும்   கற்பிக்க வேண்டும்                  


இவ்வாறு கற்பிப்பதால் SABL மற்றும் SALM சூழலில் கற்பிக்க இயலும்.  - 

  • மேலும் 5-ம் வகுப்பை தனியாக வைத்து கற்பிப்பதால் அனைவருக்கும் தனிக்கவனம் செலுத்தி நல்ல முறையில் அனைவரையும் படிக்க வைக்க இயலும்.                     
  • 6-ம் வகுப்பு  செல்கையில் யாரும் குறை கூறாத வண்ணம்     மனதிருப்தியுடன் மாணவர்கள் நம் பள்ளியை விட்டு செல்வர்கள்  .                
  • (1 to 3) & ( 4 to 5) என இவ்வாறு வகுப்பறை இருப்பதால் 4-ம் வகுப்பு மாணவர்கள் SABL சூழலில்   செயல்படுவது மிகவும் சிரமம் மற்றும்   தலைமை ஆசிரியர் ஒரே வகுப்பறையில் SALM மற்றும் SABL என இரண்டு வகையில் கற்பித்தலில் நடைமுறை சிக்கல் பல உள்ளன.                                
  • எனவே மேற்கண்ட முறையில் வகுப்பை பிரித்தால் .SALM மற்றும் SABL தனித்தனியாகவும் அந்த அந்த சூழலில் கற்பிக்க இயலும்.                            - 
  • ஐந்தாம் வகுப்பு மாணவனின் கல்வித் தரம் பல்வகையில் மேம்படும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.                                                                                   
  •  கட்டாயம் 30 மாணவர்கள் க்கு கீழ் உள்ள தொடக்கப் பள்ளிகளு க்கு மட்டுமே உகந்தது எனவே இம்முறையை பின்பற்றி கற்பித்தலை எளிமையாக்கி புதுமையை புகுத்துவோம் ... 

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு