Skip to main content

TNPSC: நேர்காணல், கவுன்சிலிங் தேதிகள் மாற்றம்

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மறைவை ஒட்டி, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், சான்றிதழ்சரிபார்ப்பு மற்றும் சட்டப் பல்கலையின் கவுன்சிலிங் ஆகியவை ஒத்திவைக்கப்பட்டன.டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பில், '30ம் தேதி, அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


எனவே, அன்று நடக்க இருந்த குரூப் - 4 சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை - 3க்கான சான்றிதழ் சரிபார்ப்பும், குரூப் --- 2 பதவிகளுக்கான நேர்முகத் தேர்வும், ஜூலை, 31ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல், தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலையின் அறிவிப்பில், 'அனைத்து அரசு சட்டக் கல்லுாரிகளில், ஐந்து ஆண்டு படிப்புக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங், ஜூலை, 30ம் தேதிக்கு பதில், ஆகஸ்ட், 3ம் தேதி நடத்தப்படும்' என கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்