Skip to main content

காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிலையத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி


அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சலின் கீழ் காரைக்குடியில் செயல்பட்டு வரும் மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி மையத்தில் Central Electrochemical Research Institute) ஒரு வருட மற்றும் இரண்டு வருட அப்ரண்டீஸ் பயிற்சிக்குி தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


விளம்பர எண். APP-07/2015
மொத்த காலியிடங்கள்: 25
பிரிவு வாரியான காலியிடங்கள் விவரம்:
1. Fitter - 04
பயிற்சி காலம்: 1 வருடம்
ஊக்கத்தொகை: மாதம் ரூ.5,600
2. Machinist - 02
பயிற்சி காலம்: 1 வருடம்
ஊக்கத்தொகை: மாதம் ரூ.5,600
3. Electrician - 05
பயிற்சி காலம்: 1 வருடம்
ஊக்கத்தொகை: மாதம் ரூ.5,600
4. Wireman - 01
பயிற்சி காலம்: 1 வருடம்
ஊக்கத்தொகை: மாதம் ரூ.5,600
5. Electronic Mechanic - 01
பயிற்சி காலம்: 1 வருடம்
ஊக்கத்தொகை: மாதம் ரூ.5,600
6. PASAA  - 05
பயிற்சி காலம்: 1 வருடம்
ஊக்கத்தொகை: மாதம் ரூ.5,600
7. Plumber - 02
பயிற்சி காலம்: 1 வருடம்
ஊக்கத்தொகை: மாதம் ரூ.5,600
8. Horticulture Assistant - 02
ஊக்கத்தொகை: மாதம் ரூ.5,600
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க  வேண்டும்.
கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி: 20.07.2015 அந்று காலை 9 மணிக்கு
Central Electro Chemical Research Institute, Karaikudi என்ற விலாசத்தில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம். நேர்முகத் தேர்விற்கு வரும்போது அனைத்து அசல் மற்றும் சான்று பெறப்பட்ட நகல் சான்றிதழ்களைக் கொண்டு வரவேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.cecri.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு