Skip to main content

காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிலையத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி


அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சலின் கீழ் காரைக்குடியில் செயல்பட்டு வரும் மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி மையத்தில் Central Electrochemical Research Institute) ஒரு வருட மற்றும் இரண்டு வருட அப்ரண்டீஸ் பயிற்சிக்குி தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


விளம்பர எண். APP-07/2015
மொத்த காலியிடங்கள்: 25
பிரிவு வாரியான காலியிடங்கள் விவரம்:
1. Fitter - 04
பயிற்சி காலம்: 1 வருடம்
ஊக்கத்தொகை: மாதம் ரூ.5,600
2. Machinist - 02
பயிற்சி காலம்: 1 வருடம்
ஊக்கத்தொகை: மாதம் ரூ.5,600
3. Electrician - 05
பயிற்சி காலம்: 1 வருடம்
ஊக்கத்தொகை: மாதம் ரூ.5,600
4. Wireman - 01
பயிற்சி காலம்: 1 வருடம்
ஊக்கத்தொகை: மாதம் ரூ.5,600
5. Electronic Mechanic - 01
பயிற்சி காலம்: 1 வருடம்
ஊக்கத்தொகை: மாதம் ரூ.5,600
6. PASAA  - 05
பயிற்சி காலம்: 1 வருடம்
ஊக்கத்தொகை: மாதம் ரூ.5,600
7. Plumber - 02
பயிற்சி காலம்: 1 வருடம்
ஊக்கத்தொகை: மாதம் ரூ.5,600
8. Horticulture Assistant - 02
ஊக்கத்தொகை: மாதம் ரூ.5,600
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க  வேண்டும்.
கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி: 20.07.2015 அந்று காலை 9 மணிக்கு
Central Electro Chemical Research Institute, Karaikudi என்ற விலாசத்தில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம். நேர்முகத் தேர்விற்கு வரும்போது அனைத்து அசல் மற்றும் சான்று பெறப்பட்ட நகல் சான்றிதழ்களைக் கொண்டு வரவேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.cecri.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா