Skip to main content

அழகப்பா பல்கலை. தொலைநிலைக் கல்வி தேர்வு முடிவுகள் வெளியீடு

காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக தொலைநிலைக் கல்விதேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
பி.ஏ., ஆங்கிலம், பொது நிர்வாகம், பி.லிட்., தமிழ், பி.எஸ்சி., கணிதம் ஆகியவற்றிற் கும், எம்.பி.ஏ-யில் பேங்கிங் அன்ட் பைனான்ஸ், சிஸ்டம் மேனேஜ்மென்ட், பைனான் ஷியல் மேனேஜ்மென்ட்,
மார்க்கெட்டிங் மேனேஜ்மென்ட், புரடெக்ஷன் அன்ட் ஆபரேஷன் மேனேஜ்மென்ட், கார்ப்பரேட் செகரட்டரிஷிப், கார்ப்பரேட் மேனேஜ்மென்ட், இன்டர்நேஷனல் பிசினஸ், எம்.காம்., எம்.ஏ. ஆங்கிலம், தமிழ், வரலாறு, சோஷியாலஜி, எம்.எஸ்சி. கணிதம், கம்யூட்டர் சயின்ஸ், எம்.சி.ஏ மற்றும் எம்.சி.ஏ. நேரடி இரண்டாமாண்டு, எம்.சி.ஏ (செமஸ்டர் அன்ட் நான்செமஸ்ட்டர்) ஆகியவற்றுக்கும், பி.ஜி. டிப்ளமோவில் பி.ஜி.டி. ஹாஸ்பிடல் அன்டமினிஸ்ட்ரேஷன், ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட், யோகா எஜூகேஷன் ஆகியவற்றிற்கும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இம்முடிவு வெளியான 10 தினங்களுக்குள் (ஜூலை 30) மறுமதிப்பீட்டுக்கு விண்ணப் பிக்கலாம். இதற்கான விண்ணப்பம் பல்கலைக் கழக இணைய தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் மறுமதிப்பீட்டுக் கட்டணமாக பாடம் ஒன்றுக்கு ரூ.500 வீதம் பதிவாளர், அழகப்பா பல்கலைக் கழகம், காரைக்குடி என்ற பெயரில் வரைவோலை எடுத்து தேர்வுப் பிரிவுக்கு விண்ணப்பிக்குமாறு தேர்வாணையர் கா.உதயசூரியன் தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா