மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பார்வையற்றோருக்கான காலிப் பணி யிடங்களின் எண்ணிக்கை 14 ஆயிரமாக உள்ளது என மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திரசிங் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ராஜ்யசபாவி்ல் கூறியதாவது: மத்திய அரசுக்கு சொந்தமான
வங்கிகள், நிதிநிறுவனங்கள், பொது துறையாக செயல்படும் நிறுவனங்கள், உட்பட பல்வேறு துறைகளில் சுமார் 14 ஆயிரத்து 267 பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன என தெரிவித்தார்.
Teachers lesson plan,Students corner,Educational activities,classroom management,morning prayer activities