Skip to main content

மருத்துவ படிப்பிற்கானசேர்க்கைக்கான அனுமதி கடிதம் வழங்கக்கூடாது

மருத்துவ கவுன்சிலிங்கிற்கு தடையில்லை: மாணவர் சேர்க்கைக்கான அனுமதி கடிதம் வழங்கக்கூடாது: உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னையில் நாளை தொடங்க உள்ள மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை குறித்த கலந்தாய்வுக்கு தடை விதிக்க முடியாது எ
ன சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.


அதே சமயம் கவுன்சிலிங்கிற்கு வரும் மாணவர்களுக்கான, சேர்க்கை அனுமதி கடிதத்தை வழங்கக்கூடாது என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பின்னர் வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. ஏற்கனவே மத்திய அரசின் சி.பி.எஸ்.இ பிரிவில் நடத்தப்பட்ட மருத்துவப்படிப்புக்கான நுழைவுத்தேர்வை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்