Skip to main content

காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு ஜூன் 1 விடுமுறை

வரதராஜ பெருமாள் கோயிலில் வரும் 1-ம் தேதி நடைபெற உள்ள கருடசேவை உற்சவத்தை முன்னிட்டு, அன்றைய தினம் காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப் படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் நகரில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற வரதராஜ பெருமாள் கோயில் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள
து. இங்கு ஆண்டுதோறும் வைகாசி மாத பிரம்மோற்சவம் 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான பிரம் மோற்சவம் வரும் 30-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.இதைத் தொடர்ந்து வரும் 1-ம் தேதி திங்கள்கிழமை பிரசித்தி பெற்ற கருடசேவை உற்சவம் நடைபெற உள்ளது.
இதை முன்னிட்டு, பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக அன்றைய தினம் மாவட்டத்துக்கு உள் ளூர் விடுமுறை அளிக்கப் படுவதாக, மாவட்ட ஆட்சியர் சண்முகம் அறிவித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், ஜூன் மாதம் 2-வது சனிக் கிழமையான வரும்13-ம் தேதி பணி நாளாக அறிவிக்கப் பட்டுள்ளது.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்