Skip to main content

உங்கள் PF கார்டு நீங்களே டவுன்லோட் செய்து கொள்ளலாம்!

பணியாளர் வைப்பு நிதி ஆணையம் பணியார்களது சம்பளத்தில் குறிபிட்ட தொகையை பிடித்து வைப்பு நிதியாக பாரமரித்து ஓய்வுகாலத்திலோ அல்லது பணியில்இருக்கும்போதோ நிதி தேவையை சமாளிக்க உதவும் அமைப்பாக இருந்து வருகிறது. 

இதில் ஏற்கெனவே ஆன்லைன் மூலமாக அலுவலகம் ஒருவரது
கணக்கில் எவ்வளவு தொகையை செலுத்தியுள்ளது, பணியாளர் சம்பளத்திலிருந்து எவ்வளவு பிடிக்கப்பட்டுள்ளது போன்ற விவரங்களை அறிய யூஏஎன் எண் மூலம் அறிமுகப்படுத்தியது.உங்கள் பிஎஃப் இருப்பு எவ்வளவு உள்ளது என்பதை தெரிந்து கொள்ளும் வழிமுறையைஅறிய:இந்நிலையில் உங்கள் பிஎஃப் எண், உங்கள் பெயர் மற்றும் விவரம், நீங்கள் கேஓய்சி செய்துள்ளீர்களா என்ற விவரங்கள் அடங்கிய ஐடி கார்டை வழங்கியுள்ளது. இதனை நீங்களே ஆன்லைனில் டவுன்லோடு செய்து கொள்ளலாம் என்ற வசதியை பிஎஃப் ஆனையம் வழங்கியுள்ளது.

ஏற்கனெவே உங்களிடம் உள்ள யூஏஎன் நம்பர் மற்றும் உங்கள் பாஸ்வேர்டு மூலம் இபிஎஃப் இனையதளத்தில் லாக் இன் செய்து டவுன்லோட் என்ற பிரிவின் கீழ் உள்ளயூஏஎன் கார்டை டவுன்லோட் செய்தால் உங்கள் கணினியில் ஐடி கார்டு டவுன்லோட் ஆகிவிடும்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்