Skip to main content

பத்தாம் வகுப்பு கணித ஆசிரியர்கள் வலியுறுத்தல்


பத்தாம் கணிதம் தேர்வில் ஒரு மதிப்பெண் பகுதியில் இடம்பெற்ற 15வது வினா தமிழில் ஒரு அர்த்தத்திலும், ஆங்கிலத்தில் வேறு அர்த்தம் பெறும் வகையில் கேட்கப்பட்டது. மேலும் ஐந்து மதிப்பெண் பகுதியில், 38வது வி
னா 'புளுபிரின்ட்' அடிப்படையில் இடம் பெறவில்லை. எனவே இந்த இரண்டு வினாக்களை எழுதிய மாணவர்களுக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர்

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்